Thursday, July 16, 2009

நினைஉகளால் மெழுகானேன்













தீபம் அணைந்தது ...,
இருள் சூழ்ந்தது,
"தீபமும் இல்லை
ஒளியும் இல்லை..., "
ஆனாலும்,
இப்போதும்
உருகுகிறேன்....

No comments:

Post a Comment