சிந்திய கண்ணீர் சேமித்தால் போதும், சிந்து நதியில் சிக்கதா முத்து - என் செம்மண்ணில் விளையும்.., சிந்தித்து பார்..., மணல் குவித்து மண்டியிட்டு மன்றாடுகிறாயே காவேரியில்..., கால்வாயை வெட்டு தலை நகரில் உன்னும் போது உணர்வார்கள் கரிக்கும் - நெல் கண்ணீரில் விளைந்ததேன்று ...
தேயும் நிலவு கூட திரும்பும் திங்களுக்கு திங்கள் தேன் நிலவாக .., கதிரவன் கரையும் நேரம் என் உடலோடு உடன் பிறந்த - என் நிழல் கூட மறையும் ..., என்றுதான் நீங்குமோ? மண்ணை விட்டு பிரிந்தால் தான் என்னை விட்டு மறையுமோ!!!
எந்தன் வறுமை....,
தொட்டு கொடு அஸ்தியை, துளி கண்ணீரால் ..., புனிதமாகட்டும் எந்தன் காதல்...,