Thursday, July 16, 2009

தனிமை



கொலை குற்றவாளியோ?
தேசதுரோகியா
என் எப்படி?
அனாதையாக ....

தனிமையை கட்டிக்கொண்டு
ஜன்னல் - வழி பார்த்து,
நொடி நகர
நூறுமுறை கடிகாரம் பார்த்து
அப்பப்பா...,

தூக்கில் போடு
துடிக்கும் நேரம் மட்டும் வலி ....,

எனக்கோ,
கருப்பு துணி போர்த்தி
கழுத்தில் கயிர் போட்டு
காத்திருக்க முடியவில்லை....,

2 comments: