சுகத்தில் பெற்ற
ஸ்வர்ணமே,
உன்னை பெற -
நான் பெற்ற
உணரமுடியா
துன்பங்கள்,
அத்தனையும் - மண்டியிட்டு...,
கட்டி நீ தந்த,
கண்தெரிய
முத்தத்தில் -
அத்தனையும்
சுகமேவியாய்...,
உந்தன் -
பட்டு மேனி
தொட்டு
உணர்கிறேன்,
எந்தன்
தாய்மையை...,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment