
கொலை குற்றவாளியோ?
தேசதுரோகியா
என் எப்படி?
அனாதையாக ....
தனிமையை கட்டிக்கொண்டு
ஜன்னல் - வழி பார்த்து,
நொடி நகர
நூறுமுறை கடிகாரம் பார்த்து
அப்பப்பா...,
தூக்கில் போடு
துடிக்கும் நேரம் மட்டும் வலி ....,
எனக்கோ,
கருப்பு துணி போர்த்தி
கழுத்தில் கயிர் போட்டு
காத்திருக்க முடியவில்லை....,

congrats
ReplyDeleteithoda ellathaiyum niruthikalam. plzzzzz
ReplyDeleteippave kanna kattuthey