Thursday, November 26, 2009

வருத்தம்


இலைகளை
உதிர்த்து விட்டேன்,
பருவகாலம்
மாறுமென்று...
கிளைகளை
மடக்கி வைத்தேன்,
தூறல் கண்டால்
துளிர்துவிடலாமென்று ...
பாலுட்டா பாவியாக
தாய் - தன்னை
கூறாமல்
தவிர்த்து விட்டேன்
விதைகளை...
உள்ளிருக்கும்
வேர்களை
என்ன செய்ய
உயிர்பிக்க...

No comments:

Post a Comment