Thursday, November 26, 2009

வறுமை

தேயும் நிலவு கூட
திரும்பும்
திங்களுக்கு திங்கள்
தேன் நிலவாக ..,
கதிரவன் கரையும் நேரம்
என் உடலோடு
உடன் பிறந்த - என்
நிழல் கூட மறையும் ...,
என்றுதான் நீங்குமோ?
மண்ணை விட்டு பிரிந்தால் தான்
என்னை விட்டு
மறையுமோ!!!


எந்தன் வறுமை....,

No comments:

Post a Comment