Thursday, November 26, 2009

எழுச்சி


சிந்திய கண்ணீர்
சேமித்தால் போதும்,
சிந்து நதியில்
சிக்கதா முத்து - என்
செம்மண்ணில்
விளையும்..,
சிந்தித்து பார்...,
மணல் குவித்து
மண்டியிட்டு
மன்றாடுகிறாயே
காவேரியில்...,
கால்வாயை வெட்டு
தலை நகரில்
உன்னும் போது
உணர்வார்கள்
கரிக்கும் - நெல்
கண்ணீரில்
விளைந்ததேன்று ...

No comments:

Post a Comment