அழகு பதுமையே
வாய் திரந்து பேசு...,
ஊமையாகிவிடும்,
உன்னருகே,
எனக்கே சொந்தம்
மௌனம் மட்டும்...,
உனக்கென்ன
என் விழிகள் தானே
வெட்கத்தில் மூழ்கும்...,
நீ - என்னை விழுங்கும் வரை...,
செவ்விதழ் சிரிப்போடு,
சிதறும் முத்துக்கள்
எந்தன் சிந்தனைக்கு
தீபமாய்,
உன் நிழலைகூட
படமாக்கும் -என் நினைவோ
உன் ஒவ்வொறு அசைவையும்
மீண்டும் மீண்டும் ...,
நீ -யில்லா நேரத்தில்,
அந்த - அழகான
நாட்களின் நினைவோடு...,
தனிமை - யில் என்னை
தவிக்க விடுகிறாயே....,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment