Saturday, January 29, 2011

பொய்யான
பெயர் சூட்டி
அழைத்திடவே,
எவருமறிய
புன்னகையை
எனக்குமட்டும்
தருவாயே...,

எனக்கெப்படி
தெரியும்
பொய்யான
புன்னகையென்று...,

என்னுயிர்
உன்னை தொடர்ந்து
வந்தது,
பாவம்
உனக்கெப்படி
தெரியும்...,

No comments:

Post a Comment