Saturday, January 29, 2011

முதற்பார்வைலேயே,
முழமையாக
இழந்துவிட்டேன்
என்னை...,

உனக்காகவே
எந்தன் சுகங்கள்
மாற்றப்பட்டன,
உனக்கு தெரியாமலேயே...,

நான் செதுக்கிய
வார்த்தைகளுக்கு
சிலையானாய்...,

என்ன செய்வேன்,
மௌனமனாலும்
உன் நினைவில்
மனம் வாடுகிறது...,

No comments:

Post a Comment