முதற்பார்வைலேயே,
முழமையாக
இழந்துவிட்டேன்
என்னை...,
உனக்காகவே
எந்தன் சுகங்கள்
மாற்றப்பட்டன,
உனக்கு தெரியாமலேயே...,
நான் செதுக்கிய
வார்த்தைகளுக்கு
சிலையானாய்...,
என்ன செய்வேன்,
மௌனமனாலும்
உன் நினைவில்
மனம் வாடுகிறது...,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment